02-09-2006, 10:05 AM
Luckyluke Wrote:.....
பெண்கள் முடிந்தவரை தனிமையான இடங்களில் காதலர்களையோ, நண்பர்களையோ சந்திப்பதை தவிர்க்க வேண்டும்..... <b>கலாச்சாரத்தை காக்க பெண்களால் மட்டுமே முடியும் </b>என்று கருதுகிறேன்.....
ஒருகை தட்டி ஓசை வராது. இரண்டு கைகளும் சேர்ந்து தட்டப்படவேண்டும். கலாச்சாரத்தை பாதுகாக்கும் பொறுப்பை பெண்களின் தலையில் சுமத்திவிட்டு தப்பிக்கும் எண்ணம் வேண்டாம். கற்பு என்றால் பெண்ணிற்கு மட்டும், கலாச்சாரப் பாதுகாப்பு என்றால் பெண்ணிற்கு மட்டும் ஆனால் சுதந்திரம் ஆண்களிற்குத் தான் என்ற எண்ணத்தை விட்டுவிட்டு அனைவரும் பங்கேற்க வேண்டும்.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

