02-09-2006, 09:53 AM
ஊர் குருவி சொன்னது நூற்றுக்கு நூற்று வீதம் சரி ஆனால் என்னை பொருத்தவரை
1.பொதுவான நகர மண்டபத்தில் திருமணத்தை வைத்திருக்கலாம்?
2.எதற்கு மாப்பிள்ளை தோழன்?
3.எதற்கு மங்கள நாண்?
இறுதியாக தலைவரின் முன்னுரை என்றால்,தேசிய தலைவரின் முன்னுரையா?தேசிய தலைவரின் முன்னுரை என்றால் மிகவும் பாராட்டத்தக்க விடயம்.
தமிழ் சமுகம் இவ்வளவு முன்னேறியதே பெருமை பட வேண்டிய விடயம்.
1.பொதுவான நகர மண்டபத்தில் திருமணத்தை வைத்திருக்கலாம்?
2.எதற்கு மாப்பிள்ளை தோழன்?
3.எதற்கு மங்கள நாண்?
இறுதியாக தலைவரின் முன்னுரை என்றால்,தேசிய தலைவரின் முன்னுரையா?தேசிய தலைவரின் முன்னுரை என்றால் மிகவும் பாராட்டத்தக்க விடயம்.
தமிழ் சமுகம் இவ்வளவு முன்னேறியதே பெருமை பட வேண்டிய விடயம்.
"To think freely is great
To think correctly is greater"
To think correctly is greater"

