02-09-2006, 02:33 AM
ஆகா...! மாட்டினது நான் இல்லை நீங்கள் தான்...!
இணையம் சீரளிக்கவில்லை மனிதன் தான் சீரளிக்கிறான் என்கிறீர்கள். அதுக்கு இணையத்தை இயக்குவதால் எண்று காரணமும் சொல்லும் நீங்கள். இணையத்தால் எப்படி நன்மை அடையலாம்...??? இணையத்தை இயக்கும் மனிதர்களால்தானே நன்மை அடக்கிறார்கள்.......! நன்மை அடைவதுக்கு மனிதர்கள் தானே காரணம்...!
இணையத்தால் அப்போ என்னதான் செய்யமுடியும் என்கிறார்கள் உங்கள் அணியினர்.... இணையம் என்பது ஆக்கும் பொறுள் எண்று வாதிட்டுவதானால் இணையம் எண்று சொல்லாமல் ஆக்கிய மனிதன் எண்று ஆரம்பியுங்கள் பொருத்தமாக இருக்கும்.... விதண்டாவாதம் தத்துவம் எல்லாம் பேசிக்காலத்தை போக்காமல் நிதர்சனத்துக்கு வாங்கள்....!
<b>புலம் பெயர்ந்து வாழும் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் நன்மையடைகிறார்களா? அல்லது சீரழிந்துபோகிறார்களா?</b> இந்த தலைபை நீக்கிவிட்டு
புலம் பெயர்ந்து வாழும் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தை <b>ஆக்கிய மனிதனால்</b> நன்மையடைகிறார்களா? அல்லது சீரழிந்துபோகிறார்களா?
எண்று மாற்றுங்கள் உங்கள் வாதத்துக்குப் தக்கவாறு பொருத்தமாக இருக்கும்... அதுக்கு பதில் அளிக்க எமதணி தயாராக இருக்கிறது...!
இணையம் சீரளிக்கவில்லை மனிதன் தான் சீரளிக்கிறான் என்கிறீர்கள். அதுக்கு இணையத்தை இயக்குவதால் எண்று காரணமும் சொல்லும் நீங்கள். இணையத்தால் எப்படி நன்மை அடையலாம்...??? இணையத்தை இயக்கும் மனிதர்களால்தானே நன்மை அடக்கிறார்கள்.......! நன்மை அடைவதுக்கு மனிதர்கள் தானே காரணம்...!
இணையத்தால் அப்போ என்னதான் செய்யமுடியும் என்கிறார்கள் உங்கள் அணியினர்.... இணையம் என்பது ஆக்கும் பொறுள் எண்று வாதிட்டுவதானால் இணையம் எண்று சொல்லாமல் ஆக்கிய மனிதன் எண்று ஆரம்பியுங்கள் பொருத்தமாக இருக்கும்.... விதண்டாவாதம் தத்துவம் எல்லாம் பேசிக்காலத்தை போக்காமல் நிதர்சனத்துக்கு வாங்கள்....!
<b>புலம் பெயர்ந்து வாழும் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் நன்மையடைகிறார்களா? அல்லது சீரழிந்துபோகிறார்களா?</b> இந்த தலைபை நீக்கிவிட்டு
புலம் பெயர்ந்து வாழும் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தை <b>ஆக்கிய மனிதனால்</b> நன்மையடைகிறார்களா? அல்லது சீரழிந்துபோகிறார்களா?
எண்று மாற்றுங்கள் உங்கள் வாதத்துக்குப் தக்கவாறு பொருத்தமாக இருக்கும்... அதுக்கு பதில் அளிக்க எமதணி தயாராக இருக்கிறது...!
::

