02-09-2006, 01:28 AM
varnan Wrote:ரசிகையின் வாதம் தெளிவாக இருக்கின்றது.
பாராட்டுக்கள். 8)
வாங்கையா..! அது சரி இணையத்தால நன்மையாகத்தான் செய்யத்தெரியுமாம்...! தீமை எண்றால். அது தனிமனித தவறாமில்ல.....! அரவேக்காட்டுத்தன மாய் சொல்ல இணையம்தான் சரியான இடம்... :wink:
இதுக்கு வக்காலத்து வேறயா..???? இணையம் தானாக இயங்கவில்லை இயக்குவதும் மனிதன் தான் எண்று சொன்னால் கேக்கிற சனமா நீங்கள்....! :x :x :x
::

