Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கொழும்பில் தமிழ் வர்த்தகர் கூலிக்கும்பல்களால் கடத்தல்!!
#2
இத்தமிழ் வர்த்தகர் லண்டனில் "ரூட்டிங், வெம்லி ஈலிங் றோட்" பகுதிகளில் பாரிய நகைக்கடைகளை "வெஸ்ரேன் யுவலர்ஸ்" எனும் பெயரில் வைத்திருக்கிறார். இந்த "வெம்லி ஈலிங் றோட்" வெஸ்ரேன் யுவலர்ஸ்ஸுக்கு அருகாமையில்தான் உண்டியலான் இன்று உரிமை கொண்டாடும் ஈழ்பதீஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த உண்டியலானின் செயல்கலை பகிரங்கமாக எதிர்த்தவரே இந்த வர்த்தகர். அதுமட்டுமல்லாது லண்டனிலுள்ள தமிழ்க் வாணர கும்பல்களை கட்டுப்படுத்த பெரும் பிரயத்தனங்களை எடுத்தவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இவ்விரு நடவடிக்கைகளும்தான் மேற்படி வர்த்தகர் கடத்தப்பட்டதற்கு காரணங்களென கூறப்படுகிறது!! இந்த உண்டியலானுக்கும், வாணரக்கும்பல்களுக்கும் "கூலி கருணாவின்" பின்னனியில் இயங்கும் தூள்மன்னன் முஸ்தப்பாவுடன் நெருக்கமான, வெளிப்படையான தொடர்புகள் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது!!!
Reply


Messages In This Thread
[No subject] - by ஜெயதேவன் - 02-09-2006, 12:19 AM
[No subject] - by ஜெயதேவன் - 02-09-2006, 12:28 AM
[No subject] - by Nellaiyan - 02-09-2006, 01:44 PM
[No subject] - by ஜெயதேவன் - 02-10-2006, 12:03 PM
[No subject] - by நர்மதா - 02-10-2006, 05:46 PM
[No subject] - by I.V.Sasi - 02-10-2006, 07:17 PM
[No subject] - by Shankarlaal - 02-11-2006, 12:18 PM
[No subject] - by ஜெயதேவன் - 02-11-2006, 04:39 PM
[No subject] - by Shankarlaal - 02-11-2006, 04:47 PM
[No subject] - by jsrbavaan - 02-14-2006, 08:01 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)