Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கொழும்பில் தமிழ் வர்த்தகர் கூலிக்கும்பல்களால் கடத்தல்!!
#1
இலங்கையின் முதல்தர கோடீஸ்வரர்களில் ஒருவராக திகழ்ந்த ஆணந்தசிவா கொழும்பில் கருணா குழுவால் கடத்தல்.

வியாழக்கிழமைஇ 9 பெப்ரவரி 2006

பிரபல கோடீஸ்வரனான வர்த்தகர் ஆணந்தசிவா கருணா குழுவால் கொழும்பில் கடத்தபட்டுள்ளார். கோழும்பின் பிரபல வெஸ்ரேன் மற்றும் றஞ்சனாஸ் நகைகடைகளின் உரிமையாளரும்; லண்டனிலும் கொழும்பிலும் பல சொத்துகளின் பங்களானாக செயற்பட்டு வந்த இலங்கையில் முதல்தர கோடீஸ்வரர்களில் ஒருவராக திகழ்ந்த கரவெட்டி துன்னாலை என்ற இடத்தை சோர்ந்த ஆணந்த சிவா கருணா குழுவால் கடத்தப்பட்டுள்ளார். இந்த கடத்தல் கருணா குழுவின் முக்கியஸ்தர் முஸ்தபாவின் உத்தரவிற்கமைய நடைபெற்றதாக சந்தேகிக்கபடுகின்றது.

http://www.nitharsanam.com/?art=15127
Reply


Messages In This Thread
கொழும்பில் தமிழ் வர்த்தகர் கூலிக்கும்பல்களால் கடத்தல்!! - by ஜெயதேவன் - 02-09-2006, 12:08 AM
[No subject] - by ஜெயதேவன் - 02-09-2006, 12:19 AM
[No subject] - by ஜெயதேவன் - 02-09-2006, 12:28 AM
[No subject] - by Nellaiyan - 02-09-2006, 01:44 PM
[No subject] - by ஜெயதேவன் - 02-10-2006, 12:03 PM
[No subject] - by நர்மதா - 02-10-2006, 05:46 PM
[No subject] - by I.V.Sasi - 02-10-2006, 07:17 PM
[No subject] - by Shankarlaal - 02-11-2006, 12:18 PM
[No subject] - by ஜெயதேவன் - 02-11-2006, 04:39 PM
[No subject] - by Shankarlaal - 02-11-2006, 04:47 PM
[No subject] - by jsrbavaan - 02-14-2006, 08:01 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)