Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சரித்திரமாகிவிட்ட கௌசல்யன்
#9
<span style='color:green'><b>அம்பிளாந்துறையில் கௌசல்யன் கல்வி நிலையத்தில் ஓராண்டு நினைவு நாளில் மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு.</b>

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசத்தில் உள்ள அம்பிளாந்துறையில் கௌசல்யன் கல்வி நிலையத்தில் ஓராண்டு நினைவு நாளில் மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்று.

கடந்த ஆண்டு மடஅம்பாறை அரசியல் துறைப்பொறுப்பாளராக இருந்த லெப்.கேணல் கௌசல்யன் மற்றும் மேஜர் புகழன் மேஜர் செந்தமிழன் 2ம் லெப்.விதிமாறன் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் சந்திரநேரு வாகன சாரதி விவேகானந்தமூர்த்தி ஆகியோர் வெலிக்கந்தை பகுதியில் வைத்து துரோகிகளால் படுகொலை செய்யப்பட்டனர்.

பொதுசுடர் தளபதி பிரபா தேசிய கொடியினை கட்டளை தளபதி கேணல் பானு ஏற்றினார்கள். இவர்களின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்ததுடன் தளபதிகளால் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் இரங்கல் உரையும் இடம்பெற்றது. அத்துடன் பாடசாலை மாணவர்களின் கவிதைகள் மற்றும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது.மாவட்ட கட்டளைத்தளபதி கேணல் பானு உட்பட பல தளபதிகள் பொறுப்பாளர்கள் போராளிகள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டார்கள்.</span>

<i><b>தகவல் மூலம்- பதிவு.கொம்</b></i>

<b>புகைப்படங்களுக்கும் செய்திக்கும்</b>

http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&
"
"
Reply


Messages In This Thread
[No subject] - by மேகநாதன் - 02-03-2006, 07:37 AM
[No subject] - by மேகநாதன் - 02-03-2006, 07:41 AM
[No subject] - by Aravinthan - 02-05-2006, 02:02 AM
[No subject] - by RaMa - 02-05-2006, 07:19 AM
[No subject] - by மேகநாதன் - 02-07-2006, 04:34 AM
[No subject] - by மேகநாதன் - 02-07-2006, 04:44 AM
[No subject] - by மேகநாதன் - 02-08-2006, 05:53 PM
[No subject] - by மேகநாதன் - 02-08-2006, 06:11 PM
[No subject] - by மேகநாதன் - 02-09-2006, 05:30 AM
[No subject] - by மேகநாதன் - 02-09-2006, 05:38 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)