Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சகல பூசல்களையும் தீர்க்கும் `அருமருந்து'
#5
அதுமட்டுமல்ல.. உலகின் பல பல்கலைக்கழகங்களில் காந்திக்கான நினைவிடங்கள் அமைக்கப்பட்டிருப்பது இந்தியர்களுக்கு மட்டுமன்றி இந்திய உபகண்ட தேசங்களைச் சேர்ந்தவர்களுக்கே பெருமை அளிக்கின்ற விடயம்..! ஈழத்தில் கூட பல பாடசாலைகளுக்கு காந்தி நேரடி விஜயம் செய்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கு கூட வந்திருக்கிறார்..! சமீப கால இந்தியத் தலைவர்கள் போலல்லாது பொது வாழ்வில் காந்தி தன் தேசத்து மக்களை மட்டுமன்றி சோதனைக்குள்ளான அனைத்து மக்களையும் நேசித்திருக்கிறார்..என்றால் அது மிகையல்ல..!

ஒரு மனிதன் எப்படியும் வாழலாம் என்பதிலும் தனக்கென்று ஒரு நெறி, கொள்கை, இலட்சியம் என்று உறுதியாக வாழ்பவனே உலகிற்கு உதாரணம் ஆகின்றான்..! பலர் வார்த்தை அளவில் இலட்சியத்தனம் பேசினும் நடைமுறை வாழ்வில் அடுத்தவரின் வார்த்தைகளால் சுயசிந்தனை இழந்து கொண்ட இலட்சியத்தையும் மறந்துவிடுகின்றனர்.. செயலிழந்துவிடுகின்றனர்..! Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by kuruvikal - 02-07-2006, 12:14 PM
[No subject] - by Vasampu - 02-07-2006, 01:18 PM
[No subject] - by Luckyluke - 02-07-2006, 01:25 PM
[No subject] - by kuruvikal - 02-07-2006, 01:43 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)