02-07-2006, 10:21 AM
<b>உண்மைச் சம்பவம்</b>
சவுதியில் . . . .(இடத்தை சொல்லவில்லை) என்ற பகுதியில் இலங்கையைச் சேர்ந்த பெண்களின் விபச்சாரம் செய்யும் இடமொண்டு இருக்கிறது இவ்வளவு கட்டுப்பாடுகள் உள்ள ஒரு நாட்டில் இது எப்பிடி சாத்தியம் என நீங்கள் கேட்கலாம் இலங்கையில் இருந்த சில காமெண்ட்(தையல் நிலையம்) நிலையத்துக்கு என கூட்டிவரப்பட்டவர்கள் ஒரு இடத்தில் தையல் தொழிலை சட்டரீதியாக செய்து கொண்டு மறைமுகமாக அங்கு விபச்சார தொழிலையும் செய்கிறார்கள் காமெண்ட் தொழில் எண்டு கூட்டி வந்து இப்படியான தொழிலில் பெண்களை ஈடுபடுத்துவதால் அப்பெண்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையா என நீங்கள் கேட்கக் கூடும். உண்மைதான் அப்படி எதிர்ப்பு தெரிவித்தாப் போல திருப்பி அனுப்பிவிடவா போகிறான் கொடுமைதான் கூடும் ஆனால் வரும் கஸ்டமரில் அரைவாசிக்காசு நடத்திறவருக்கும் மிகுதி அரைவாசி தொழில் செய்யும் பெண்ணுக்கும் கிடைக்கிறது குறுகிய காலத்தில் உழைத்து விட்டு போய் விடலாம் என்ற எண்ணத்தில் அவர்கள் இதுக்கு சம்மதிக்கிறார்கள் போல கிடக்கு . . . .அப்பிடியான இடத்தில் எங்கள் இன தமிழ் பெண்கள் இருவர் இருக்கிறார் என அறிந்த போது எனக்கும் லேசாக நெஞ்சு வலித்தது வாழ்க்கையில் வறுமை சரியான வழிநடத்தல் இல்லாமை ஒரு பெண் வேலைதேடி தனிய வெளிநாடு போகும் போது எப்படி அவளின் எதிர் காலத்தை மாற்றியமைக்கிறது பாருங்கள். . . .இந்த சம்பவத்தை கருத்தில் வைத்துத்தான் முகத்தார் வீட்டை எழுதினேன் தயவு செய்து உங்களுக்கு தெரிந்த தமிழ் பெண்கள் யாராவது உழைக்கவென அரபு நாடுகளுக்கு வெளிக்கிட்டால் அவர்களை தடுத்து நிறுத்தப் பாருங்கள்
<i>(இப்பெண்களின் ஆதங்கத்தைப் பாருங்கோ எங்களிடம் கஸ்டமரா வரும் ஆண்களில் இலங்கையர் வந்தா எங்களுக்கு விருப்பமேயில்லை சும்மா பேரம் பேசிட்டு நிப்பாங்க பாகிஸ்தான் பங்களாதேஷ் நாட்டாக்கள் வநதால் கேட்டதுக்கு மேலாக குடுத்திட்டு போவாங்கள் . . .என்ன உலகமடா சாமி. . . . . .)</i>
சவுதியில் . . . .(இடத்தை சொல்லவில்லை) என்ற பகுதியில் இலங்கையைச் சேர்ந்த பெண்களின் விபச்சாரம் செய்யும் இடமொண்டு இருக்கிறது இவ்வளவு கட்டுப்பாடுகள் உள்ள ஒரு நாட்டில் இது எப்பிடி சாத்தியம் என நீங்கள் கேட்கலாம் இலங்கையில் இருந்த சில காமெண்ட்(தையல் நிலையம்) நிலையத்துக்கு என கூட்டிவரப்பட்டவர்கள் ஒரு இடத்தில் தையல் தொழிலை சட்டரீதியாக செய்து கொண்டு மறைமுகமாக அங்கு விபச்சார தொழிலையும் செய்கிறார்கள் காமெண்ட் தொழில் எண்டு கூட்டி வந்து இப்படியான தொழிலில் பெண்களை ஈடுபடுத்துவதால் அப்பெண்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையா என நீங்கள் கேட்கக் கூடும். உண்மைதான் அப்படி எதிர்ப்பு தெரிவித்தாப் போல திருப்பி அனுப்பிவிடவா போகிறான் கொடுமைதான் கூடும் ஆனால் வரும் கஸ்டமரில் அரைவாசிக்காசு நடத்திறவருக்கும் மிகுதி அரைவாசி தொழில் செய்யும் பெண்ணுக்கும் கிடைக்கிறது குறுகிய காலத்தில் உழைத்து விட்டு போய் விடலாம் என்ற எண்ணத்தில் அவர்கள் இதுக்கு சம்மதிக்கிறார்கள் போல கிடக்கு . . . .அப்பிடியான இடத்தில் எங்கள் இன தமிழ் பெண்கள் இருவர் இருக்கிறார் என அறிந்த போது எனக்கும் லேசாக நெஞ்சு வலித்தது வாழ்க்கையில் வறுமை சரியான வழிநடத்தல் இல்லாமை ஒரு பெண் வேலைதேடி தனிய வெளிநாடு போகும் போது எப்படி அவளின் எதிர் காலத்தை மாற்றியமைக்கிறது பாருங்கள். . . .இந்த சம்பவத்தை கருத்தில் வைத்துத்தான் முகத்தார் வீட்டை எழுதினேன் தயவு செய்து உங்களுக்கு தெரிந்த தமிழ் பெண்கள் யாராவது உழைக்கவென அரபு நாடுகளுக்கு வெளிக்கிட்டால் அவர்களை தடுத்து நிறுத்தப் பாருங்கள்
<i>(இப்பெண்களின் ஆதங்கத்தைப் பாருங்கோ எங்களிடம் கஸ்டமரா வரும் ஆண்களில் இலங்கையர் வந்தா எங்களுக்கு விருப்பமேயில்லை சும்மா பேரம் பேசிட்டு நிப்பாங்க பாகிஸ்தான் பங்களாதேஷ் நாட்டாக்கள் வநதால் கேட்டதுக்கு மேலாக குடுத்திட்டு போவாங்கள் . . .என்ன உலகமடா சாமி. . . . . .)</i>
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>


