02-07-2006, 08:23 AM
முகத்தார் அவர்களே....
துடுப்பாட்டக்காரர்கள் அம்பயரிடம் இது குறித்து தெரிவித்து அவர்கள் முடிவெடுக்கும் வரை களத்தில் நிற்கவாவது செய்யலாம்... அதை விடுத்து எதுவும் தெரிவிக்காமல் நேரே பெவிலியனுக்கு திரும்பிய முறையை தான் ஒழுங்கீனம் என்றேன்.....
பாண்டியன் ரொம்ப நாளா காணோம்... ஏதாவது முக்கிய வேலையோ?
துடுப்பாட்டக்காரர்கள் அம்பயரிடம் இது குறித்து தெரிவித்து அவர்கள் முடிவெடுக்கும் வரை களத்தில் நிற்கவாவது செய்யலாம்... அதை விடுத்து எதுவும் தெரிவிக்காமல் நேரே பெவிலியனுக்கு திரும்பிய முறையை தான் ஒழுங்கீனம் என்றேன்.....
பாண்டியன் ரொம்ப நாளா காணோம்... ஏதாவது முக்கிய வேலையோ?
,
......
......

