02-07-2006, 07:44 AM
நடுவர்கள் முடிவு அறிவிப்பதற்கு முன்னாலேயே பாகிஸ்தான் வீரர்கள் ஸ்டேடியத்தை விட்டு வெளியேறி அவர்களது ஒழுங்கீனத்தை பறைசாற்றினார்கள்.... 18 பந்தில் 18 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலையில் கோழைத்தனமாக வெளியேறினார்கள்.....
,
......
......

