02-07-2006, 07:37 AM
அதிகமான புலம் பெயாந்தவர்களின் அவா தமிழீழமே ஒரு சில செக்கு மாடுகளைத்தவிர. இங்கு வருபவர்கள் அனைவரும் நிம்மதி என்பது எம் மண்ணில் தான் என்று பெருமூச்சு விட்டுச் செல்வது இங்கிருக்கும் எமக்குத் தெரியும். ஒரு சில ஒட்டுன்னிகளைத் தவிர. ஆகவே நமக்கெல்லாம் நிம்மதி வேண்டுமேனில் தமிழீழம் மலரவேண்டும். அதற்கு முடிந்ததைச் செய்வோம். அந்நியனின் காலடி நக்கித் திரிந்தது போதும். எம் மண்ணின் தட்டுமானப் பணிகளை வரவேற்போம். மலரும் தமிழீத்தை வரவேற்கத் தயாராவோம். ஒவ்வோரு உண்ணத தமிழனின் கனவு இதுவே. கொடுத்த உயிர்களை நினைத்தாவது விலைகளை நினைத்தாவது வரவேற்போம்.
நன்றி
நன்றி
sathu

