02-07-2006, 04:34 AM
<b>தமிழர் தாயகம் எங்கும் இன்று லெப் கேணல் கௌசல்யன் நினைவு நிகழ்வு </b>
லெப்.கேணல் கௌசல்யன், மாமனிதர் சந்திரநேரு மற்றும் மூன்று போராளிகள் வீரச்சாவடைந்ததன் ஓராண்டு நினைவு நிகழ்வு இன்று தமிழர் தாயகம் எங்கும் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்படவுள்ளது. கடந்த வருடம் பெப்ரவரி 07ம் நாள் கிளிநொச்சியில் தேசியத் தலைவரைச் சந்தித்து விட்டு மட்டு. மாவட்டம் திரும்பிக் கொண்டிருந்த மட்டு. அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் லெப்.கேணல் கௌசல்யன், மேஜர் புகழன், மேஜர். செந்தமிழன், 2ம்லெப். விதிமாறன், மா மனிதர் சந்திரநேரு, வாகனச்சாரதி விவேகானந்தமூர்த்தி ஆகியோர் வெலிக்கந்தைப் பகுதியில் வைத்து துரோ கிகளின் தாக்குதலில் உயிரிழந்தனர்.
இதன் ஓராண்டு நினைவு நிகழ்வு இன்று தாயகமெங்கும் உணர்வெழுச்சியுடன் நடைபெறவுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதான நிகழ்வு இன்று அம்பிளாந்துறை கௌசல்யன் கல்லூரியில் பி.ப 4.00 மணிக்கு நடைபெறவுள்ளது. இவைதவிர மகிழவெட்டுவானிலும், நிகழ்வுகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
<i><b>தகவல் மூலம் - ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு</b></i>
லெப்.கேணல் கௌசல்யன், மாமனிதர் சந்திரநேரு மற்றும் மூன்று போராளிகள் வீரச்சாவடைந்ததன் ஓராண்டு நினைவு நிகழ்வு இன்று தமிழர் தாயகம் எங்கும் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்படவுள்ளது. கடந்த வருடம் பெப்ரவரி 07ம் நாள் கிளிநொச்சியில் தேசியத் தலைவரைச் சந்தித்து விட்டு மட்டு. மாவட்டம் திரும்பிக் கொண்டிருந்த மட்டு. அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் லெப்.கேணல் கௌசல்யன், மேஜர் புகழன், மேஜர். செந்தமிழன், 2ம்லெப். விதிமாறன், மா மனிதர் சந்திரநேரு, வாகனச்சாரதி விவேகானந்தமூர்த்தி ஆகியோர் வெலிக்கந்தைப் பகுதியில் வைத்து துரோ கிகளின் தாக்குதலில் உயிரிழந்தனர்.
இதன் ஓராண்டு நினைவு நிகழ்வு இன்று தாயகமெங்கும் உணர்வெழுச்சியுடன் நடைபெறவுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதான நிகழ்வு இன்று அம்பிளாந்துறை கௌசல்யன் கல்லூரியில் பி.ப 4.00 மணிக்கு நடைபெறவுள்ளது. இவைதவிர மகிழவெட்டுவானிலும், நிகழ்வுகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
<i><b>தகவல் மூலம் - ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு</b></i>
"
"
"

