02-05-2006, 02:44 PM
Selvamuthu Wrote:ம்! ம்! நீங்கள் கூறுவதுபோல் நடுவர்கள் குழம்பவுமில்லை, அவர்களுக்கு எதனை எடுத்துக்கோளாகக் காட்டவேண்டுமென்ற கவலையுமில்லை. நடுவர்கள் எப்போதும் சுறுசுறுப்புடன்தான் இருக்கிறார்கள். அவர்கள் உங்கள் வாதங்களிலேதான் கவனமாக இருக்கின்றார்கள்.
நன்றி
அது சும்மா சொன்னோம். மற்றும்படி உங்களின் தீர்ப்பிற்கு தலை வணங்குகின்றோம்!
[size=14] ' '

