02-05-2006, 01:36 PM
<b>எஸ்.பி.திசாநாயக்க அடுத்த மாதம் விடுதலையாகிறார்! </b>
நீதிமன்ற அவமதி;ப்புத் தொடர்பில் சிறைத்தண்டனையை அனுபவித்துவரும் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க அடுத்த மாதம் 27ம் நாள் விடுதலையாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நன்நடத்தையின் அடிப்படையில் இவரது தண்டனைக்காலம் குறைக்கப்பட்டு அடுத்த மாதம் 27ம் நாள் விடுதலை செய்யப்படவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை அவரை விடுவிக்குமாறு கோரி கடந்த 2ம் நாள் முதல் ஐதேகவினால் மேற்கொள்ளப்பட்டுவரும் சத்தியகிரகப் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள்: சங்கதி
இவர் நீதிமன்ற அவமதிப்பு காரணமாக 2வருட கடூழிய சிறைத்தண்டனைக்கு உள்ளானவர் என்பது குறிப்பிடத்தக்கது
நீதிமன்ற அவமதி;ப்புத் தொடர்பில் சிறைத்தண்டனையை அனுபவித்துவரும் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க அடுத்த மாதம் 27ம் நாள் விடுதலையாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நன்நடத்தையின் அடிப்படையில் இவரது தண்டனைக்காலம் குறைக்கப்பட்டு அடுத்த மாதம் 27ம் நாள் விடுதலை செய்யப்படவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை அவரை விடுவிக்குமாறு கோரி கடந்த 2ம் நாள் முதல் ஐதேகவினால் மேற்கொள்ளப்பட்டுவரும் சத்தியகிரகப் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள்: சங்கதி
இவர் நீதிமன்ற அவமதிப்பு காரணமாக 2வருட கடூழிய சிறைத்தண்டனைக்கு உள்ளானவர் என்பது குறிப்பிடத்தக்கது
[size=14] ' '

