02-05-2006, 01:25 PM
அனைவருக்கும் வணக்கம்
உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள் பல.
நான் இந்தக்கதையை இங்கே இணைத்தமைக்குக் காரணம் இப்படியான சம்பவங்கள் இந்த நத்தார் நாட்களில் அதிகமாக நடைபெறுவதால்தான். நான் கதைவிடவில்லை. இதில் சில சம்பவங்கள் உண்மைச் சம்பவங்களே. எம்மவர் ஒருவருக்கு இப்படியான ஒரு சம்பவத்தால் சிறைத்தண்டனை கிடைத்ததாக சில மாதங்களுக்கு முன்னர் பத்திரிகையில் படித்தேன். அதனால்தான் அப்படியானதொரு கதையை உருவாக்கி இந்த நாட்களில் உலவவிட்டேன். யாருக்காவது இது அறிவுரையாக இருக்குமெனில் நான் மகிழ்வேன்.
திடீரென எழுதி, இங்கே பல உறவுகள் படிக்கக்கூடும் என்ற எண்ணத்திலும்தான் சிறுகதைப் பகுதியில் போடாமல் இங்கே போட்டேன். எனது ஊகம் சரியோ தெரியவில்லை. இப்போது இதனை மாற்றிவிட்டார்கள் போலுள்ளது.
இந்தக்கதையை இங்கு இணைத்த அன்றே எனது அம்மாவும் இறைவனடி எய்தினார். அதனால்தான் இதுவரை இங்கே வந்து பார்க்கவில்லை.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள் பல.
நான் இந்தக்கதையை இங்கே இணைத்தமைக்குக் காரணம் இப்படியான சம்பவங்கள் இந்த நத்தார் நாட்களில் அதிகமாக நடைபெறுவதால்தான். நான் கதைவிடவில்லை. இதில் சில சம்பவங்கள் உண்மைச் சம்பவங்களே. எம்மவர் ஒருவருக்கு இப்படியான ஒரு சம்பவத்தால் சிறைத்தண்டனை கிடைத்ததாக சில மாதங்களுக்கு முன்னர் பத்திரிகையில் படித்தேன். அதனால்தான் அப்படியானதொரு கதையை உருவாக்கி இந்த நாட்களில் உலவவிட்டேன். யாருக்காவது இது அறிவுரையாக இருக்குமெனில் நான் மகிழ்வேன்.
திடீரென எழுதி, இங்கே பல உறவுகள் படிக்கக்கூடும் என்ற எண்ணத்திலும்தான் சிறுகதைப் பகுதியில் போடாமல் இங்கே போட்டேன். எனது ஊகம் சரியோ தெரியவில்லை. இப்போது இதனை மாற்றிவிட்டார்கள் போலுள்ளது.
இந்தக்கதையை இங்கு இணைத்த அன்றே எனது அம்மாவும் இறைவனடி எய்தினார். அதனால்தான் இதுவரை இங்கே வந்து பார்க்கவில்லை.

