02-05-2006, 05:17 AM
எனக்குத் தெரிந்து கோவில் ஒன்றில் மணி ஜய்யர் என்ற புூசாரி இருக்கின்றார். அவரும் உப்படித் தான் திருநீறு வைக்கின்ற சாட்டில் பெண்களின் கையைக் கிள்ளுவாராம்.
அதனால் பலர் அவரைக் கிள்ளுமணி ஜய்யர் என்று தான் கேலி பண்ணுவார்கள்.
அதனால் பலர் அவரைக் கிள்ளுமணி ஜய்யர் என்று தான் கேலி பண்ணுவார்கள்.
[size=14] ' '

