02-05-2006, 02:02 AM
கெளசல்யன் இறந்து 5,6 நாட்களின் பின்பு நான் கண்டி செல்வ வினாயகர் கோவிலுக்கு சென்றிருந்தேன். இந்திய வம்சவளித்தமிழர் ஒருவரினைக்கோவில் சந்தித்தேன். அவர் கெளசல்யன் இறந்ததினால் கவலைப்படுவதாகவும் தாங்கள்(மலையகத்தமிழர்கள்) பயமில்லாமல் இருப்பதற்கு தமிழீழ விடுதலிப்புலிகள் பலமாக இருப்பது தான் காரணம் என்றார்.
,
,
,

