02-04-2006, 05:51 AM
இதை திருகோணமலையில் சாள்ஸ் அன்ரனி என்ற மாணவர் செய்திருந்தார். அவரே பின் விடுதலைப் போராட்டத்தில் தேசியத் தலைவருக்கு நம்பிக்கை உள்ள தளபதியாக அருகில் இருந்தார்.
இவரை நினைவு கூர்ந்து தான் தலைவர் அவரின் பெயரில் படையணி ஒன்றையும், தன் மகனுக்கு அவரின் பெயரையும் சூட்டியுள்ளார்
இவரை நினைவு கூர்ந்து தான் தலைவர் அவரின் பெயரில் படையணி ஒன்றையும், தன் மகனுக்கு அவரின் பெயரையும் சூட்டியுள்ளார்
[size=14] ' '

