Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சிங்கள இனவாதத்தின் வயது 58.
#1
பெப்ரவரி 4

ஆங்கில ஏகாதிபத்தியம் இலங்கை எனும் தீவை விட்டு வெளியேறிய பின் இனவெறி பிடித்த சிங்கள பேரினவாதம் காலுன்றி இன்றுடன் 58வது வருடத்தை அடைகின்றது. காலத்திற்கு காலம் தமிழ் மக்கள் வேட்டையாடப்படல், தமிழர்களின் பூர்வீக நிலங்கள் குடியேற்றங்கள் எனும் பெயரினால் அபகரிக்கப்படல், தமிழர்களின் கலை/கலாச்சார விழிமியங்கள் அழிக்கப்படுவதுதான் இந்த இரத்த ஆறு ஓடிக் கொண்டிருக்கும் தீவின் 58 வருடகால சரித்திரம்!!!

இந்த இரத்தம் தோய்ந்த 58வது அகவையே, இலங்கை என்பது "ஒரு நாடு" என்ற சொல்லை மாற்றும் ஆண்டாகவும் முடியப் போகிறது!!! 58 வருட இனவாதத்திற்கு முடிபு கட்டும் ஆண்டாகவும் அமையப் போகிறது!!! 58 வருட அடக்குமுறையிலிருந்து சுதந்திரக் காற்றை சுவாசிக்கப்போகும் அந்நன்னாள் வெகுதூரத்திலில்லை.
Reply


Messages In This Thread
சிங்கள இனவாதத்தின் வயது 58. - by ஜெயதேவன் - 02-04-2006, 02:07 AM
[No subject] - by Mathan - 02-04-2006, 05:47 AM
[No subject] - by தூயவன் - 02-04-2006, 05:51 AM
[No subject] - by ஜெயதேவன் - 02-04-2006, 01:06 PM
[No subject] - by sanjee05 - 02-04-2006, 08:27 PM
[No subject] - by நர்மதா - 02-05-2006, 11:55 AM
[No subject] - by மேகநாதன் - 02-06-2006, 08:57 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)