02-02-2006, 09:31 PM
<b>எல்லோரும்க்கும் வணக்கம்!!!!!!!!!!!
பூனைக்குட்டி தனிமடல் போட்டு உள்ளார் அவவின் முறைக்கு அவ கருத்து வைக்க மாட்டாராம். குருவிகள் கருத்து வைத்தா பிறகுதான் கருத்து வைப்பாரம். ஏன் என்றால் பட்டிமன்றம் ஒழுங்கு முறையில் நடக்க இல்லையாம். ஆகவே அவரை விட்டு விட்டு தூயவன் நீங்கள் கருத்து வைக்கவும். பிருந்தனின் கணனியும் இன்னும் சரி வர இல்லை போல கிடக்கு ஆகவே நன்மை அணிக்கு ஒரு ஆள் இல்லை சோ இங்க பூனைக்குட்டியும் அவருடைய முறைக்கு கருத்து வைக்க மாட்டாரம். ஆகவே, அடுத்து தூயவன் கருத்து வைக்கவும் அதனைத்தொடர்ந்து வசம்பு & குருவிகள் கருத்து வைக்கவும் பின் இறுதியாக அணித்தலைவர்கள் கருத்து வைத்து பட்டிமன்றத்தை முடித்து வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் எல்லோரினது ஒத்துழைப்புக்கும் நன்றி நன்றி.
என்றும் நட்புடன்
உங்கள் நண்பி இரசிகை</b>
பூனைக்குட்டி தனிமடல் போட்டு உள்ளார் அவவின் முறைக்கு அவ கருத்து வைக்க மாட்டாராம். குருவிகள் கருத்து வைத்தா பிறகுதான் கருத்து வைப்பாரம். ஏன் என்றால் பட்டிமன்றம் ஒழுங்கு முறையில் நடக்க இல்லையாம். ஆகவே அவரை விட்டு விட்டு தூயவன் நீங்கள் கருத்து வைக்கவும். பிருந்தனின் கணனியும் இன்னும் சரி வர இல்லை போல கிடக்கு ஆகவே நன்மை அணிக்கு ஒரு ஆள் இல்லை சோ இங்க பூனைக்குட்டியும் அவருடைய முறைக்கு கருத்து வைக்க மாட்டாரம். ஆகவே, அடுத்து தூயவன் கருத்து வைக்கவும் அதனைத்தொடர்ந்து வசம்பு & குருவிகள் கருத்து வைக்கவும் பின் இறுதியாக அணித்தலைவர்கள் கருத்து வைத்து பட்டிமன்றத்தை முடித்து வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் எல்லோரினது ஒத்துழைப்புக்கும் நன்றி நன்றி.
என்றும் நட்புடன்
உங்கள் நண்பி இரசிகை</b>
<b> .. .. !!</b>

