02-02-2006, 01:35 AM
அகில இலங்கை?????என்று பெயர் கொண்டு இயங்கிய தமிழ் காங்கிரஸ் கட்சி வட மாகாணத்தை விட்டு வெளியே தன்னை வளர்க்கவில்லை..(சங்கரியின் பழைய இடங்களிலொன்று அது)சங்கரியார் அரசியல் அனாதையாக்கப்பட்ட நிலையில் புதிதாக காணாமல் போனோர்களை போகவிருப்பவர்களை வைத்து கட்சியென காட்சி காட்:ட புறப்பட்டிருக்கிறார் போலும். இதற்கு காந்தி தேச உளவுத்துறை காசு கொடுக்கிறதா? செயலலிதாவே வாக்குகளுக்காக தன்னை இன்று மாற்றி புது வேடம் புூணுகிறார்.
சங்கரியார் போகிற காலத்திலாவது பேசாமலிருந்தால் ஏதாவது புண்ணியம் கிட்டும். அதுவும் வேண்டாமென அடம் பிடித்தால் அனுபவித்துத் தீரவேண்டியதுதான் ..விதி யாiuவிட்டது..............
சங்கரியார் போகிற காலத்திலாவது பேசாமலிருந்தால் ஏதாவது புண்ணியம் கிட்டும். அதுவும் வேண்டாமென அடம் பிடித்தால் அனுபவித்துத் தீரவேண்டியதுதான் ..விதி யாiuவிட்டது..............
-

