02-01-2006, 06:09 AM
மூக்கிருந்தால் சளி இருக்கத்தான் செய்யும். எங்கடை பெண்டுகள் யாராவது இந்தியா சாரி சல்வார் கொண்டு வந்து வீட்டை பரப்பி விட்டு வந்தவன் கதையோட கதையா புதினம் கேட்டு எல்லாம் தெரிஞ்சு கொண்டு போவன். கடையில ஆயிரத்திற்கு விக்கிறத 500 க்கு குடுத்துட்டு விலாவாரியா எல்லாம் ரதையும் கேட்டுக் கொண்டு போய் டிடை யனுப்ப எல்லாத்தையும் விட்டுட்டு ஓடித்திரியுதுகள். யாரும் சொன்னாலும் மூக்குக்கு மேல கோவம் அன்டைக்கு சரியான சாப்பாடும் இருக்காது முதல்ல நாங்க எங்களைத் திருதிதுவம் பிறகு ரோப்படையையும் நாய்ப்படையும் பாக்கலாம்.
sathu

