02-01-2006, 04:44 AM
<b>தமிழன் - யாரோ?
கூட இருப்பன் கொலையுண்டு போனாலும் -
ஒரு பக்கத்தில் ஒதுக்கி விட்டு
பஞ்சாமிர்தம் சாப்பிட நினைப்பவன்!
தமிழன் என்றால் யாரோ- ?
முயற்சி செய்பவருக்கு தடையாய்-
இலாபம் இல்லை என்று தெரிந்தும்.....
ஏட்டிக்கு போட்டியாய்
ஏதும் செய்ய நினைப்பவன்!
தமிழன் எவரோ-
தாயை தவிக்க விட்டு -
பாயை சுருட்டி கொண்டு
பரதேசம் ஓடுபவன்!
தமிழன் என்ன செய்வானோ?
உப்பு யாரும் அள்ளினால்-
சாக்கை தூக்கி கொண்டு ஓடுவான் -அவனும்!
உப்பு நீரை பாத்திகட்டிவைக்க- நினைக்கான்!
தமிழன் இன்னும் என்ன செய்வானோ-?
கருத்து யாரும் ஆரம்பித்தால்தான்-
தானும் எழுதுவான் -
கவிதை என்று யாரும் ஆரம்பித்தால்தான்-
தானும் மூக்கை இடையில் நீட்டுவான்!
தமிழனுக்கு வீரம் உண்டு-
அவனுக்கு விவேகம் உண்டு-
தமிழனுக்கு வேகமும் உண்டு-
இருந்தும் என்ன...
தமிழனுக்கு பல இடங்களில்
விவஸ்தை மட்டும் தான் இல்லை!!!</b>
கூட இருப்பன் கொலையுண்டு போனாலும் -
ஒரு பக்கத்தில் ஒதுக்கி விட்டு
பஞ்சாமிர்தம் சாப்பிட நினைப்பவன்!
தமிழன் என்றால் யாரோ- ?
முயற்சி செய்பவருக்கு தடையாய்-
இலாபம் இல்லை என்று தெரிந்தும்.....
ஏட்டிக்கு போட்டியாய்
ஏதும் செய்ய நினைப்பவன்!
தமிழன் எவரோ-
தாயை தவிக்க விட்டு -
பாயை சுருட்டி கொண்டு
பரதேசம் ஓடுபவன்!
தமிழன் என்ன செய்வானோ?
உப்பு யாரும் அள்ளினால்-
சாக்கை தூக்கி கொண்டு ஓடுவான் -அவனும்!
உப்பு நீரை பாத்திகட்டிவைக்க- நினைக்கான்!
தமிழன் இன்னும் என்ன செய்வானோ-?
கருத்து யாரும் ஆரம்பித்தால்தான்-
தானும் எழுதுவான் -
கவிதை என்று யாரும் ஆரம்பித்தால்தான்-
தானும் மூக்கை இடையில் நீட்டுவான்!
தமிழனுக்கு வீரம் உண்டு-
அவனுக்கு விவேகம் உண்டு-
தமிழனுக்கு வேகமும் உண்டு-
இருந்தும் என்ன...
தமிழனுக்கு பல இடங்களில்
விவஸ்தை மட்டும் தான் இல்லை!!!</b>
-!
!
!

