02-01-2006, 04:26 AM
<!--QuoteBegin-rajathiraja+-->QUOTE(rajathiraja)<!--QuoteEBegin-->சரி !! இது விழயமாக நாய்கள் என்று பேசுவது சரியா? எல்லா நாட்டிலும் இது போல நடந்து கொண்டு தான் உள்ளது உடனே ரா நாய் பேய் என்பது சொல்வது சரியா?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
உங்களது இனையத்தளங்களில் எத்தனை இடங்களில் இலங்கைத்தமிழனை விளித்து கெட்ட வார்த்தைகளால் நீயும் உனது சகாக்களும் எழுதியிருக்கிறீர்கள் எழுதுகிறீர்கள் என்பது எங்களுக்குத்தெரியாது என்று நினைத்துவிட்டாயா?? அதை நீ எப்பவாவது உனது சகாக்களிடம் கேட்டிருக்கிறாயா?? அல்லது கோபப்பட்டிருக்கிறாயா?? நீ என்ன பேசினாலும் அது சரி ஆனால் நாம் வாய் திறக்கக்கூடாது..ம்ம்ம்... உனக்கு ஒரு சொல் எழுதியதற்கே இப்படி கொதிக்கிறாயே உனது இனையத்தளத்தில் எங்களை நாயைவிட கேவலமாக எழுதுகிர்றயே அது நியாயமா. உனக்கெல்லாம் நீதீ நியாயமென்பது என்ன என்று தெரியுமா.. நீங்கள் சொன்னாலும் சொல்லாட்டாலும் நீங்களெல்லாம் அதுதான் என்பது உங்களது நடவடிக்கையிலிருந்தே தெரிகிறது.
உங்களது இனையத்தளங்களில் எத்தனை இடங்களில் இலங்கைத்தமிழனை விளித்து கெட்ட வார்த்தைகளால் நீயும் உனது சகாக்களும் எழுதியிருக்கிறீர்கள் எழுதுகிறீர்கள் என்பது எங்களுக்குத்தெரியாது என்று நினைத்துவிட்டாயா?? அதை நீ எப்பவாவது உனது சகாக்களிடம் கேட்டிருக்கிறாயா?? அல்லது கோபப்பட்டிருக்கிறாயா?? நீ என்ன பேசினாலும் அது சரி ஆனால் நாம் வாய் திறக்கக்கூடாது..ம்ம்ம்... உனக்கு ஒரு சொல் எழுதியதற்கே இப்படி கொதிக்கிறாயே உனது இனையத்தளத்தில் எங்களை நாயைவிட கேவலமாக எழுதுகிர்றயே அது நியாயமா. உனக்கெல்லாம் நீதீ நியாயமென்பது என்ன என்று தெரியுமா.. நீங்கள் சொன்னாலும் சொல்லாட்டாலும் நீங்களெல்லாம் அதுதான் என்பது உங்களது நடவடிக்கையிலிருந்தே தெரிகிறது.

