01-31-2006, 07:34 PM
ஒரு யேர்மனியனை கேட்டால் கிட்லர் செய்தது தப்பின்னுதான் சொல்லுவான். சத்தியமங்களம் காட்டில <b>இந்திய விசேட அதிரடிப்படை</b> அங்குள்ள அப்பாவி ஏழைப்பெண்களுக்கு செய்ததெல்லாம் சரின்னுதான் சொல்லுவான் இமயமாக நிக்கும் இந்தியன். தெரியாமல்தான் கேட்கிறன் என்னத்தில நீங்க அதிரடிப்படை?

