01-31-2006, 02:47 AM
<b>அரசாங்கத்தில் இணைந்தார் இ.தொ.கா. அதிருப்தியாளர் பைசர் முஸ்தாபா </b>
இலங்கை தொழிலாளர் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தாபா, சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார்.
எதுவித நிபந்தனையுமின்றி, எதுவித அமைச்சுப் பொறுப்புமின்றி தாம் மகிந்த ராஜபக்சவை ஆதரிப்பதாகவும் பைசர் முஸ்தாபா கூறியுள்ளார்.
அராசாங்கத்தில் இணைய விரும்புகிறவர்கள் தம்மை முன்னுதாரணமாகக் கொண்டு இணையலாம் என்றும் முஸ்தாபா தெரிவித்துள்ளார்.
மேலும் தம்மை கண்டி மாவட்ட முஸ்லிம் விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பாளராக மகிந்த ராஜபக்ச நியமித்துள்ளதாகவும் முஸ்தாபா கூறினார்.
<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
இலங்கை தொழிலாளர் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தாபா, சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார்.
எதுவித நிபந்தனையுமின்றி, எதுவித அமைச்சுப் பொறுப்புமின்றி தாம் மகிந்த ராஜபக்சவை ஆதரிப்பதாகவும் பைசர் முஸ்தாபா கூறியுள்ளார்.
அராசாங்கத்தில் இணைய விரும்புகிறவர்கள் தம்மை முன்னுதாரணமாகக் கொண்டு இணையலாம் என்றும் முஸ்தாபா தெரிவித்துள்ளார்.
மேலும் தம்மை கண்டி மாவட்ட முஸ்லிம் விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பாளராக மகிந்த ராஜபக்ச நியமித்துள்ளதாகவும் முஸ்தாபா கூறினார்.
<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
"
"
"

