01-30-2006, 09:16 PM
varnan Wrote:sinnappu Wrote:Quote:Luckyluke எழுதியது:
வினீத் உங்கள் நாட்டிலேயே படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம் சகோதரர்களுக்கு என்ன நீதி.... இத்தனைக்கும் நீங்கள் இன்னும் தனி நாடாக கூட அங்கீகரிக்கப் படவில்லை....
எல்லாம் இருக்கட்டும் டம்பீ லுக்கு எப்ப பாரு சோனியளுக்கு வக்காலத்து வாங்கிறீர் அப்புக்கு காஸ்மீர் எண்ட இடம் தெரியுமோhock: :x :x :x :x :x
என்னப்பு செய்யிறீங்கள் அங்கை ......
ஓய் லுக்கு இன்ஸா அல்லாாாாாாாாா
:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அது மட்டுமா?
கோயம்புதூர் குண்டு வெடிப்பில்-குஜராத்தில்- மும்பையில்-இப்போ டில்லியில்-எல்லாவற்றிற்கும் மேலாக- வங்க தேசத்தில் இன்றும் தங்கள் பெயருக்கு முன்னால் தகப்பன் பெயர் எதை போட என்று குழம்பி நிக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அவலத்தில் -
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்- இதிலும் என்ன செய்தினம் எண்டு கேட்டு சொல்லுங்கோ சின்னப்பு! :wink:
கொஞ்சம் பொறப்பு மன்னாதி மன்னர் நாளை காலை வருவார் கூடவே டம்பீ ராஐாகன்னும் வருவார் பிறகு 1 மணிநேரம் கழித்து நம்மட வசம்பர் வருவார்
எல்லாம் முடிய வலைஞன் வருவார்
விளங்கினதோ இல்லை எண்டா கூட்டிக் களிச்சு பாரப்பு கணக்கு சரியாவரும்
உதுக்கும் சரி வரேல்லை எண்டா நம்மட வினித்தும் டூயவனும் உதவி செய்வினம்
8) 8) 8) 8) 8) 8) 8) 8) 8) 8)
[b]


hock: :x :x :x :x :x