01-30-2006, 02:09 PM
எங்களுக்கு ஒரு நாடு இல்லாது போனதால் தான் இந்தக்கொடுமை. கேட்பதற்கு எமக்கு யாருமே இல்லை. ஒரு அமெரிக்கனை இப்படி கொடுமைப்படுத்திவிட முடியுமா. ஒரு அவுஸ்திரேலியனை இப்படி நடத்திவிட முடியுமா?. எமக்குத்தான் புகார் கூற கைக்கொமிசனே இல்லை.
எங்களுக்கும் ஒரு நாள் விடிவு வரும்.
இந்தியாவில எனக்கு நடந்த சில அவமரியாதைகளால் பலதடவை எப்படா அந்த நாட்டைவிட்டு போவன் என்று நினைத்ததுண்டு. ஆனாலும் எனது நண்பர்களால் இதையெல்லாம் மறந்து 15 வருடம் வாழ்தேன்.
எங்களுக்கும் ஒரு நாள் விடிவு வரும்.
இந்தியாவில எனக்கு நடந்த சில அவமரியாதைகளால் பலதடவை எப்படா அந்த நாட்டைவிட்டு போவன் என்று நினைத்ததுண்டு. ஆனாலும் எனது நண்பர்களால் இதையெல்லாம் மறந்து 15 வருடம் வாழ்தேன்.

