01-30-2006, 01:48 PM
Luckyluke Wrote:கொலை செய்பவன், கொள்ளை அடிப்பவன், சிறையில் இருந்து தப்பிப்பவன் இவனுக்கெல்லாம் என்ன தண்டனை கொடுக்கப்படுமோ அதெல்லாம் கொடுக்கப்பட்டு இருக்கிறது....
அவன் கையில் துப்பாக்கி கொடுத்து ராணுவத்தில் சேர்த்துக்கொள்ள இந்தியா என்ன தாலிபானா இல்லை ****யா?
கிருபன் எண்ற ஒருவர் சிறையில் இருந்து ரா உளவாளியாய் தப்பிய கதை தெரியுமா... இல்லையா...??? :wink:
::

