Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஜோசப்பின் இடத்திற்கு வேறொருவரை நியமிக்க நடவடிக்கை
#5
[size=18]எனது நினைவில் உள்ள தகவலின் படி
தேசியப் பட்டியலில் இருப்பவர்
மா.க.ஈழவேந்தன் அவர்கள்...

மாமனிதர் ஜோஸப் பரராஜசிங்கம் அவர்கள்
மட்டக்களப்பில் ஆகக்கூடிய விருப்பு வாக்குகளைப்
பெற்ற(?) "இராசநாயகம்" அவர்களின் மறைவின் பின்
(இனந் தெரியாதவர்களால் சுட்டுப் படுகொலை செயப்பட்டார்) அவ் இடத்திற்கு பிரேரிக்கப்பட்டவர்
(விருப்பு வாக்கினை அடிப்படையாகக் கொண்டு).

இதன்படி அடுக்த நிலையில் உள்ளவர் யார் என்பது நினைவுக்கு வரவில்லை..
வேறு யரும் தெரிந்தால் சொலுங்கோ...
"
"
Reply


Messages In This Thread
[No subject] - by வினித் - 01-18-2006, 02:51 PM
[No subject] - by மேகநாதன் - 01-30-2006, 07:40 AM
[No subject] - by சுடர் - 01-30-2006, 08:56 AM
[No subject] - by மேகநாதன் - 01-30-2006, 09:09 AM
[No subject] - by தூயவன் - 01-30-2006, 02:36 PM
[No subject] - by MUGATHTHAR - 02-05-2006, 08:02 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)