01-30-2006, 05:28 AM
இதற்குப் பிறகு வந்த பரபரப்பு இதழில் றோ உளவாளிகள் யாழ் நகரினை விட்டு ஓட்டம் என்ற செய்தி வெளியானது. ஒஸ்ரேலியாவில் இந்தச்செய்தி வந்த பரபரப்பு விற்கப்படவில்லை. தம்பியவை யாராவது வாசித்தால் இந்தச் செய்தியை எனக்குச் சொல்லுங்கோ

