01-30-2006, 12:16 AM
திருகோணமலை மாவட்டம் மூதூரில் உள்ள லிங்கநகர் பகுதியில் உள்ள தனது வயலில் காவலுக்கு நின்ற விவசாயி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சனிக்கிழமை பின்னிரவு வேளையில் தமது வயல்வெளிக்கு காவலுக்குச்சென்ற ஆறு பிள்ளைகளின் தந்தையான ஜெயராஜா (அகவை 50) எனபவரே இனந்தெரியாத நபர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணமடைந்துள்ளார்.
மேற்படி சம்பவத்தினைத்தொடர்ந்து இப்பிரதேச விவசாயிகள் தமது வயல் வெளிகளை காப்பதற்காக இரவில் காவலுக்கு செல்வதை இட்டு அச்சம் கொண்டுள்ளதுடன் அதனைத் தவிர்த்தும் வருகின்றனர்.
சங்கதி
சனிக்கிழமை பின்னிரவு வேளையில் தமது வயல்வெளிக்கு காவலுக்குச்சென்ற ஆறு பிள்ளைகளின் தந்தையான ஜெயராஜா (அகவை 50) எனபவரே இனந்தெரியாத நபர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணமடைந்துள்ளார்.
மேற்படி சம்பவத்தினைத்தொடர்ந்து இப்பிரதேச விவசாயிகள் தமது வயல் வெளிகளை காப்பதற்காக இரவில் காவலுக்கு செல்வதை இட்டு அச்சம் கொண்டுள்ளதுடன் அதனைத் தவிர்த்தும் வருகின்றனர்.
சங்கதி

