01-29-2006, 08:37 PM
இந்த கோணல் இப்ப போட்ட கூத்துக்கு சில வருடங்களுக்கு முன்னம் இன்னொருவரும் உந்த இந்திய உதவியுடன் **தையா போட்டதும், அது ஒட்ட நறுக்கப்பட்டதும் எல்லோருக்கும் நினைவிருக்கும். அந்தக் கூத்துக்கு பாரத மாதாவின் றோக்கடவுள் அரங்கேற்றிய கிளைமக்ஸ்ஸுக்கள் ஒன்று இரண்டல்ல ஆயிரங்கள்!!!!
"**தையா" போட்டதுகள் முடிபுக்கு வந்தவுடன், யாழ்நகரில் பல இந்திய உளவாளிகள் கைது செய்யப்பட்டார்கள். இவர்களில் பலர் இந்தியர்களே!! ஆச்சரியம் என்னவெனில் இவ்வுளவாளிகள் இந்திய அமைதிப்படை எம் தாயகம் வருவதற்கு முன்னமே, அங்கு வந்து தேனீர்/சாப்பாடு போன்ற சிறு வியாபார கடைகள் போட்டிருந்தார்களாம். பலர் யாழ்நகரிலேயே திருமணம் கூட செய்து பிள்ளை குட்டிகளுடன் இருந்தார்களாம். வடமராட்சி தம்பசெட்டிப் பகுதியில் இவ்விந்தியமைந்தவர்களில் ஒருவர் மூன்று திருமணம் கூட தெய்திருந்தாராம். அப்ப்டி நிலையூன்றிவிட்ட இந்தியமாதாவின் மைந்தர்கள் மடக்கி ஒட்டு மொத்தமாக பிடிக்கப்பட்ட பின் தானாம் தெரிந்தது இவ்விந்திய மைந்தர்களில் பெரும்பாலானோர் "மேஜர், கப்ரன்" தரத்தைச் சேர்த்தவர்களென்று!!!!!!!!!
இது என்னத்தைக் காட்டுகிறதென்றால் எம் போராட்டத்திற்காக நாற்பதற்கு மேற்பட்ட இயக்கங்களை ஆரம்பித்து வைத்த பாரதமாதாவின் மைந்தர்கள், அன்றே எமது போராட்டத்திற்கான புதைகுழிகளையும் தோண்ட முற்பட்டார்கள். எமக்காக போராடப் புறப்பட்ட பலர் இப்புதைகுழிகளில் அடக்கம் செய்யப்பட்டார்கள், சிலர் கூலிகளாக மாறி தாங்களும் சேர்ந்து இப்புதைகுழிகளை தோன்டுகிறார்கள்.
மேலுள்ள ஒரு அப்பாவி ஈழத்து இளையனுக்கு ஏற்பட்ட சம்பவம் கூட. இந்த பாரதமாதவின் மைந்தர்கள் எம்மீது வைத்துள்ள நிலைப்பாடுகளின் ஒரு வெளிப்பாடே!!!!
இவற்றிற்கான விடை எம் தேசியத்தை நாம் பலப்படுத்துவதிலேயே தங்கியுள்ளது. எமது தேசியத்தின் பலமே அவர்களின் பலவீனமாகும்.
"**தையா" போட்டதுகள் முடிபுக்கு வந்தவுடன், யாழ்நகரில் பல இந்திய உளவாளிகள் கைது செய்யப்பட்டார்கள். இவர்களில் பலர் இந்தியர்களே!! ஆச்சரியம் என்னவெனில் இவ்வுளவாளிகள் இந்திய அமைதிப்படை எம் தாயகம் வருவதற்கு முன்னமே, அங்கு வந்து தேனீர்/சாப்பாடு போன்ற சிறு வியாபார கடைகள் போட்டிருந்தார்களாம். பலர் யாழ்நகரிலேயே திருமணம் கூட செய்து பிள்ளை குட்டிகளுடன் இருந்தார்களாம். வடமராட்சி தம்பசெட்டிப் பகுதியில் இவ்விந்தியமைந்தவர்களில் ஒருவர் மூன்று திருமணம் கூட தெய்திருந்தாராம். அப்ப்டி நிலையூன்றிவிட்ட இந்தியமாதாவின் மைந்தர்கள் மடக்கி ஒட்டு மொத்தமாக பிடிக்கப்பட்ட பின் தானாம் தெரிந்தது இவ்விந்திய மைந்தர்களில் பெரும்பாலானோர் "மேஜர், கப்ரன்" தரத்தைச் சேர்த்தவர்களென்று!!!!!!!!!
இது என்னத்தைக் காட்டுகிறதென்றால் எம் போராட்டத்திற்காக நாற்பதற்கு மேற்பட்ட இயக்கங்களை ஆரம்பித்து வைத்த பாரதமாதாவின் மைந்தர்கள், அன்றே எமது போராட்டத்திற்கான புதைகுழிகளையும் தோண்ட முற்பட்டார்கள். எமக்காக போராடப் புறப்பட்ட பலர் இப்புதைகுழிகளில் அடக்கம் செய்யப்பட்டார்கள், சிலர் கூலிகளாக மாறி தாங்களும் சேர்ந்து இப்புதைகுழிகளை தோன்டுகிறார்கள்.
மேலுள்ள ஒரு அப்பாவி ஈழத்து இளையனுக்கு ஏற்பட்ட சம்பவம் கூட. இந்த பாரதமாதவின் மைந்தர்கள் எம்மீது வைத்துள்ள நிலைப்பாடுகளின் ஒரு வெளிப்பாடே!!!!
இவற்றிற்கான விடை எம் தேசியத்தை நாம் பலப்படுத்துவதிலேயே தங்கியுள்ளது. எமது தேசியத்தின் பலமே அவர்களின் பலவீனமாகும்.
" "

