01-29-2006, 03:47 PM
நன்றி சூரியமுகி.
எழுத்தின் நிறத்தை மாற்றிவிடுங்கள்.
சரீஷின் கவிதைகளில் வளர்ச்சி தெரிகிறது.
விரிவுபட்ட பார்வை தெரிகிறது.
நல்லதொரு உட்பொருள்.
என்ற வரிகள் உண்மையை கவிஞருக்கேயுரிய நக்கலோடு சொல்லியிருக்கின்றன.
எழுத்தின் நிறத்தை மாற்றிவிடுங்கள்.
சரீஷின் கவிதைகளில் வளர்ச்சி தெரிகிறது.
விரிவுபட்ட பார்வை தெரிகிறது.
நல்லதொரு உட்பொருள்.
Quote:ஆறுதடவைகள் பேசலாமென
எங்கெங்கோ அழைத்துப்போனவர்கள்
ஒரு தடவையாவது பேசியிருக்கலாம்...!!!
என்ற வரிகள் உண்மையை கவிஞருக்கேயுரிய நக்கலோடு சொல்லியிருக்கின்றன.

