01-29-2006, 03:40 PM
அன்புத் தோழி இரசிகை...
தலைப்பும், விடயமும் நல்லதாக இருந்தாலும், நீங்கள்
எழுதியதில் கவித்துவம் இல்லை. உங்கள் முன்னைய
கவிதைகளோடு ஒப்பிடும்பொழுது இதை கவிதையாக
பார்க்க முடியவில்லை. வழமையான சாதாரணர்களின்
புலம்பலாகவே இந்த வரிகளையும் பார்க்கமுடிகிறது.
கவிதைக்குரிய மாறுபட்ட பார்வையும், உணர்வுகளின்
வெளிப்பாடும் காணப்படவில்லை.
முடிந்தால் மறுபடி இதே தலைப்பில் கவிதை எழுதுங்கள்.
எதிர்வினைகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உங்களிடம்
இருப்பதை அறிந்ததால் மட்டுமே இந்த கருத்து இங்கே
இடப்பட்டுள்ளது.
நன்றி.
தலைப்பும், விடயமும் நல்லதாக இருந்தாலும், நீங்கள்
எழுதியதில் கவித்துவம் இல்லை. உங்கள் முன்னைய
கவிதைகளோடு ஒப்பிடும்பொழுது இதை கவிதையாக
பார்க்க முடியவில்லை. வழமையான சாதாரணர்களின்
புலம்பலாகவே இந்த வரிகளையும் பார்க்கமுடிகிறது.
கவிதைக்குரிய மாறுபட்ட பார்வையும், உணர்வுகளின்
வெளிப்பாடும் காணப்படவில்லை.
முடிந்தால் மறுபடி இதே தலைப்பில் கவிதை எழுதுங்கள்.
எதிர்வினைகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உங்களிடம்
இருப்பதை அறிந்ததால் மட்டுமே இந்த கருத்து இங்கே
இடப்பட்டுள்ளது.
நன்றி.

