01-29-2006, 02:11 PM
இந்திய புலநாய்களின் காட்டுமிராண்டி தனத்தால் பாதிக்கபட்ட அந்த ஈழத்தமிழனுக்கு யாழ் களம் சார்ந்த எமது அனுதாபங்கள். அது தானையா மானமுள்ள தமிழகத்தமிழன் ஒருவன் சிங்களவனை நோக்கிப் பாடினான் நீங்கள் வேறு நாடையா.... நாங்கள் வேறு நாடு.... நிறைய வேறுபாடையா .... நிறைய வேறு பாடு. அதையே நாம் திருப்பி தமிழீழ, புலியெதிர்ப்பு இந்தியர்களை பார்த்து கூறுகின்றோம். தயவு செய்து தமிழீழ தமிழர்களாம் புலிகளுடன் முட்டிப்பார்காதீர்கள் உங்கள் முன்னிலையிலும் பின்னிலை மிக பரிதாபமாகிவிடும். சிங்கள கூலிகளின் தமிழீழ ஆக்கிரமிப்பு பகுதியில் நீங்கள் தாராளமாகவே உலாவுவதும், வரலாறுகள் பலகொண்ட வன்னி நிலத்தினுள் நீங்கள் தமிழ்த்துரோகிகளுடன் சேர்ந்து பொறியியலாளராய் கட்டுமான பணியாளர்களாய், இன்னும் உங்கட பாசையில சொன்னா பிளாட்பார வியாபாரிகளாய் நுளைந்தது நுளைவது நுளைய எத்தனிப்பது என்பன புலிகள் அறிந்திராமல் இல்லை. இப்படி எல்லாம் சென்று நீங்கள் என்னத்தை சாதித்தீர்கள். ஆனால் இலங்கை புலித்தமிழன் நினைத்தால் சாதித்தே தீருவான். அதனை நீங்கள் நன்கு பட்டு உணர்ந்திருப்பீர்கள் அதன் வெளிப்பாடே இன்றும் நீங்கள் இரத்த கொதிப்புடன் அலைந்து திரிகிறீர்கள்.
இந்திய புலநாயே... நீ.... ஒன்றை உன் மனதில் வைத்துக்கொள். புலிகளின் தாயகம் தமிழீழம். அதனை நீயும் ஒத்துக்கொள்கிறாய். தமிழீழத்தவன் அனைவரும் புலி என்கிறாய் சந்தோசம் சிங்களவனின் மரமண்டைக்கு புரியாத செய்தியொன்று உனக்கு புரிந்துள்ளது. ஆதலால் புலிகளை அழிப்போம் பிரபாகரனை பிடிப்போம் என மனப்பால் குடியாதே... அது உன்னால் முடியாது. நீ 1987 இல் அரிசிப்பொட்டலதினுள் மறைந்து வந்து முயற்சித்து முடியவில்லை. பின்னர் புலிகளையே பாவித்து முயன்றாய் அதுவும் முடியவில்லை. இப்பொழுதோ இது எட்டாத பழம் சீ...சீ.. இது புளிக்கும் என்ற நிலைக்கு வந்துவிட்டாய். ஆனால் ஒன்று உன் காலத்திலேயே அதுவும் இப்பொழுதே தமிழீழம் உதயமாகின்றது. இது உனக்கு உவப்பாகத் தான் இருக்கும் ஆனாலும் நீ இதனை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.
இந்திய புலநாயே..... போரியலில் மாற்றங்கள் நிகழ்வதுண்டு அதை நீ அறித்திருப்பாய். முன்னர் சிங்கள தேசத்தில் தமிழர்கள் தான் பயங்கரவாதம் செய்கின்றனர் என கலைத்து கலைத்து தமிழனை கைது செய்தனர் இன்றோ சிங்கள தேசத்தில் தமிழனுக்காக்கா நட்புத்தன்மை கொண்ட சிங்களவனே அதனை நிறைவேற்றுகிறான். இதை தான் "அவலத்தை தந்தவனுக்கே அதனை திருப்பிக்கொடுக்கும் முறை" என்பது. இது ஒரு இனிமையான பழிவாங்கல்..... இதனை நீயும் ருசித்து பார்க்க விரும்பி நடுத்தெருவிலே அல்லோலகல்லோலபட்டதுண்டு...... வேண்டாம் விட்டுவிடு. எங்களுக்காக செய்து முடிக்க தமிழகத்தில் மானமுள்ள தமிழர் குழாமே இருக்கிறது பட்டு உணர்ந்திருப்பாய். அதனால் நாம் வந்து உனக்கு சிரமங்கள் தரமாட்டோம் அதனை நீ...... மனதில் வைப்பாயாக. அதனால் நாம் உன்னிடம் கேட்பது என்னவென்றால் அப்பாவியாகிய தமிழீழத்து பொதுமகனை நீ....... புலியென துன்புறுத்தாதே...
தமிழீழத்து தலைக்கல்லாக தலைவன் பிரபாகரனும். எல்லைக்கற்களாக மாவீரரும் போராளிகளும் மக்களும் தங்கள் உயிரை திரியாக்கி இரத்தத்தையே நெய்யாக்கி ஒளியூட்டி காவல் காக்க தமிழீழம் மலர்ந்து வருகிறது. அதனால் இந்த கற்களுடன் மோதுண்பவன் சிதறடிக்கப்படுவான். "எச்சரிக்கை" இதை உனக்கும் உனக்கு தூபமிடும் உலக நாடுகளுக்கும் சொல்கிறோம்.
புலம் பெயர்ந்த நாடுகளில் தொழில் நிமித்தமாக வந்திருக்கும் சில இந்தியர்களையும் இந்தியர்களினால் "றோ" எனும் மனநோயாளர்பிரிவில் வாடகைக்கு அமர்த்தப்பட்டிருக்கும் புலத்து ஈழத்து துரோகிகளையும் வைத்தே புலிகளின் புலத்து செயற்பாடுகளை இந்தியா கண்காணித்து வருவதாக அண்மையில் தமிழீழத்தில் நான் இருந்த போது மிகவும் நம்மபத்தகுந்த (போராளி) ஒருவர் தகவல் தெரிவித்தார்.
அன்பார்ந்தவர்களே.............. இரகசியங்களை இரகசியாக காத்துக்கொள்ளுங்கள்.
நறிக்கடனின் உதாரனம் **** தான் இழுக்கு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
**** தணிக்கை - மதன்
இந்திய புலநாயே... நீ.... ஒன்றை உன் மனதில் வைத்துக்கொள். புலிகளின் தாயகம் தமிழீழம். அதனை நீயும் ஒத்துக்கொள்கிறாய். தமிழீழத்தவன் அனைவரும் புலி என்கிறாய் சந்தோசம் சிங்களவனின் மரமண்டைக்கு புரியாத செய்தியொன்று உனக்கு புரிந்துள்ளது. ஆதலால் புலிகளை அழிப்போம் பிரபாகரனை பிடிப்போம் என மனப்பால் குடியாதே... அது உன்னால் முடியாது. நீ 1987 இல் அரிசிப்பொட்டலதினுள் மறைந்து வந்து முயற்சித்து முடியவில்லை. பின்னர் புலிகளையே பாவித்து முயன்றாய் அதுவும் முடியவில்லை. இப்பொழுதோ இது எட்டாத பழம் சீ...சீ.. இது புளிக்கும் என்ற நிலைக்கு வந்துவிட்டாய். ஆனால் ஒன்று உன் காலத்திலேயே அதுவும் இப்பொழுதே தமிழீழம் உதயமாகின்றது. இது உனக்கு உவப்பாகத் தான் இருக்கும் ஆனாலும் நீ இதனை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.
இந்திய புலநாயே..... போரியலில் மாற்றங்கள் நிகழ்வதுண்டு அதை நீ அறித்திருப்பாய். முன்னர் சிங்கள தேசத்தில் தமிழர்கள் தான் பயங்கரவாதம் செய்கின்றனர் என கலைத்து கலைத்து தமிழனை கைது செய்தனர் இன்றோ சிங்கள தேசத்தில் தமிழனுக்காக்கா நட்புத்தன்மை கொண்ட சிங்களவனே அதனை நிறைவேற்றுகிறான். இதை தான் "அவலத்தை தந்தவனுக்கே அதனை திருப்பிக்கொடுக்கும் முறை" என்பது. இது ஒரு இனிமையான பழிவாங்கல்..... இதனை நீயும் ருசித்து பார்க்க விரும்பி நடுத்தெருவிலே அல்லோலகல்லோலபட்டதுண்டு...... வேண்டாம் விட்டுவிடு. எங்களுக்காக செய்து முடிக்க தமிழகத்தில் மானமுள்ள தமிழர் குழாமே இருக்கிறது பட்டு உணர்ந்திருப்பாய். அதனால் நாம் வந்து உனக்கு சிரமங்கள் தரமாட்டோம் அதனை நீ...... மனதில் வைப்பாயாக. அதனால் நாம் உன்னிடம் கேட்பது என்னவென்றால் அப்பாவியாகிய தமிழீழத்து பொதுமகனை நீ....... புலியென துன்புறுத்தாதே...
தமிழீழத்து தலைக்கல்லாக தலைவன் பிரபாகரனும். எல்லைக்கற்களாக மாவீரரும் போராளிகளும் மக்களும் தங்கள் உயிரை திரியாக்கி இரத்தத்தையே நெய்யாக்கி ஒளியூட்டி காவல் காக்க தமிழீழம் மலர்ந்து வருகிறது. அதனால் இந்த கற்களுடன் மோதுண்பவன் சிதறடிக்கப்படுவான். "எச்சரிக்கை" இதை உனக்கும் உனக்கு தூபமிடும் உலக நாடுகளுக்கும் சொல்கிறோம்.
புலம் பெயர்ந்த நாடுகளில் தொழில் நிமித்தமாக வந்திருக்கும் சில இந்தியர்களையும் இந்தியர்களினால் "றோ" எனும் மனநோயாளர்பிரிவில் வாடகைக்கு அமர்த்தப்பட்டிருக்கும் புலத்து ஈழத்து துரோகிகளையும் வைத்தே புலிகளின் புலத்து செயற்பாடுகளை இந்தியா கண்காணித்து வருவதாக அண்மையில் தமிழீழத்தில் நான் இருந்த போது மிகவும் நம்மபத்தகுந்த (போராளி) ஒருவர் தகவல் தெரிவித்தார்.
அன்பார்ந்தவர்களே.............. இரகசியங்களை இரகசியாக காத்துக்கொள்ளுங்கள்.
நறிக்கடனின் உதாரனம் **** தான் இழுக்கு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->**** தணிக்கை - மதன்

