01-29-2006, 02:05 PM
அரக்கத்தங்களால் அவதியுற்று அழும் அந்த இளைஞ்ஞனின் குரல் அவனின் குரல் அல்ல. ஒட்டுமொத்த ஈழத்தமிழனின் அவலக்குரல் ஆழமாய் ரணங்களாய் இளையோடி ஒலிக்கிறது. மனிதநேய சக்தீகள் எனச் சொல்பவர்கள் எட்டிநின்று வேடிக்கை பார்ப்பதோடு, அழுது துடிப்போரின் கைகளை கட்டிபார்ப்பாரே அன்றி நடக்கின்ற அவலங்களை கேட்கமாட்டார்கள். எனவே எங்களின் வாழ்வும் சாவும் எங்களின் இறமையில்த்தான் என்பதை தமிழ் இளையோர் நாம் புரிந்துகொண்டோம்.
அவலத்திற்குள்ளாகிய அந்த எங்கள் உறவின் அவலம் எங்களின் அவலம்.
அவலத்திற்குள்ளாகிய அந்த எங்கள் உறவின் அவலம் எங்களின் அவலம்.
[size=18]<b> </b>
[size=18]<b> </b>
IRUVIZHI
[size=18]<b> </b>
IRUVIZHI

