01-29-2006, 12:41 PM
இந்திய உயர் அதிகாரிகள் ராஜீவ் காந்திவிடயத்தில் கோட்டைவிட்டதன்பின் இலங்கையர்கள் அனைவர் மேலும் வெறியுடன் இருக்கிறார்கள். சென்னையில் காசியாண்ணாவீடு மற்றும் புலியாதரவு தமிழர்கள் வீடுமுன்பு எல்லாம் எப்போதும் கடமையில் இருப்பார்கள். ஒருதடவை ஒரு பெரியவரைப்பார்க்கச்சென்ற போது அவர்இனி அங்கு வரவேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார். கேட்டபோது சிலதினங்களுக்கு முன் வந்த ஈழத்து இளைஞரை விசாரித்து தொந்தரவு செய்ததாககூறினார். பழநேடுமாறன் அவர்கள் கூட இவர்களால் சூழப்பட்டுத்தான் உள்ளார்.
இலங்கைக்கு வரும் இவர்களுக்கு சரியான பாடம் புகட்டவேண்டும்.
இலங்கைக்கு வரும் இவர்களுக்கு சரியான பாடம் புகட்டவேண்டும்.

