01-29-2006, 12:07 PM
தல அதையும் எழுதங்களேன் இந்தியாவின் உண்மை சொரூபமும் அதன் காந்திய முகமூடியும் இங்க வெளிக்கும்?
டன் அங்க வெட்ட முதல் இங்க இருந்து ஆலவட்டம் பிடிப்பவர்களை என்ன செய்வது?அத்தோடு ரோவீல் இருக்கும் அதிகாரிகள் உண்மையில் தமிழர்களா?அல்லது தமிழ் தெரிந்த தமிழர் விரோதிகளா?ரோவின் இந்திய அதிகார வர்க்கத்தின் பின் புலம் என்ன?அவர்கள் ஏன் ஈழத் தமிழருக்கு எதிராக இவ்வாவு மோசமான முறையில் இயங்குகின்றனர்?ரோவின் உயர் அதிகாரிகள் தமிழ் நாட்டுப்பார்ப்பனராக இருபது ஏன்?ரோவை நன்கு அறிந்தவர்கள் மேலும் எழுதுங்களேன்.
டன் அங்க வெட்ட முதல் இங்க இருந்து ஆலவட்டம் பிடிப்பவர்களை என்ன செய்வது?அத்தோடு ரோவீல் இருக்கும் அதிகாரிகள் உண்மையில் தமிழர்களா?அல்லது தமிழ் தெரிந்த தமிழர் விரோதிகளா?ரோவின் இந்திய அதிகார வர்க்கத்தின் பின் புலம் என்ன?அவர்கள் ஏன் ஈழத் தமிழருக்கு எதிராக இவ்வாவு மோசமான முறையில் இயங்குகின்றனர்?ரோவின் உயர் அதிகாரிகள் தமிழ் நாட்டுப்பார்ப்பனராக இருபது ஏன்?ரோவை நன்கு அறிந்தவர்கள் மேலும் எழுதுங்களேன்.

