01-28-2006, 03:48 PM
MUGATHTHAR Wrote:Quote:பெண்களும் ஆண்களுக்கு இணையா ஒழுக்கத்தை இழக்க முற்பட்டால்..ஆண்களைப் போலவே தண்டனையையும் செய்த குற்றத்துக்கான நோக்கலையும் சந்திக்க வேண்டும்
இது நடைமுறைக்கு சாத்தியமானதா..........? சமுதாயத்தால் பெண்கள் இன்னும் பரிதாபத்துக்குரியவர்களாகவும் மெல்லிய பார்வையாலுமே பார்க்கப்படுகிறார்கள் ஆனாபடியால் பெண்கள் குற்றவாளிகள் எண்டு கொடுக்கப்படும் தண்டனைகள் கூட சிலவேளைகளில் விமர்சிக்கப்படுவதை பாக்கிறோம் தானே....
ஏன் முகத்தார். ஆண்கள் தப்புச் செய்தால் வயசுக் கோளாறு என்றும், பெண்கள் தப்புச் செய்தால் பிரச்சனையாகக் கிளப்புவதையும் பார்க்கின்றோமே.
இதில் ஆண்களைக் குற்றவாளியாக்க சமுதாயம் மறுப்பதேன்? அவர்களைக் குற்றவாளியாகக் கணி;த்தாக வேண்டும்.
[size=14] ' '

