01-28-2006, 05:09 AM
சிங்களவர்களுக்கு யாரோடையும் சொறண்டிக் கொண்டு தான் இருக்க வேண்டும் என்று இருக்கின்றார்களோ? சிங்கள தேசம் சுதந்திரம் பெறுகின்ற காலத்திலேயும் முஸ்லீம்காரர்களோடு, விவாதம் வைச்சுக் கொண்டிருந்தார்கள். பிறகு மாவனெல்லா, பேருவளை என்று தொடர்ச்சியாக பிரச்சனையாகக் கிடக்குதே!!
[size=14] ' '

