01-28-2006, 04:31 AM
நாரதர் சொன்னது:
<b>"தற்போது கள நடைமுறைகளின் படி கருத்தியல் ரீதியாக பதிற் கருத்து வைக்க முடியாதவர், ஒரு தனி நபர் தாக்குதலைத் துவக்கி கருதாடலைத் திசை திருப்பி இறுதியில் தலைப்பை மூட வைக்கிறார்.இவர் இதைத் தெரிந்தே செய்ய விளைகின்றார்.ஏன் இதனைச் செய்கிறார்?அவருக்குத் தெரியும் தனி நபர் தாக்குதலை அவர் தொடக்கினால் பதிற் கருதாடுபவரும் அதற்கு பதிலாகத் தாக்குவார் ஈற்றில் கருதாடல் திசை திரும்பி மூடப்பும் என்று,மட்டுறுதினரால் கடைசியில் இருவரது கருத்துக்களும் எடுக்கப் படும் என்று.இவ்வாறான தனி நபர் தாக்குதல் தொடங்கும் போது மட்டுறுதினர்களுக்கு சுட்டிக்காட்டப் பட்ட போதும் அவர்கள் அப்போது கண்காணிபில் ஈடுபடாமையினால் கருதாடல் தனி நபர் தாக்குதலாக உருவெடுத்து விடுகிறது.இவாறு குற்றம் புரிந்தவரும் ,தனி நபர் தாக்குதலுக்கு உட்பட்டவரும் ஒரே விதமாக கணிக்கப் பட்டு நடை பெறும் தணிக்கயின் மூலம், அவர் தனது கருதியல் வரட்ச்சியை நிவர்த்தி செய்து கொள்கிறார்.இங்கே களதில் மட்டுறுதினருக்கு இருக்கும் நேரம் இனமய்யை அவர் தனகுச் சாதகமாகப் பாவித்துக் கொள்கிறார்.இதை தெரிந்தே இவ்வர்கள் இவாறன தனி நபர் தாக்குதல்களைத் தொடங்குகின்றனர். </b>
நாரதர் சொன்ன கருத்தில் உண்மை இருக்கிறது - இதுக்கு -மட்டுறுத்தினர்களின் தீர்வு என்ன?? முடிந்தால் சொல்லவும்! 8)
<b>"தற்போது கள நடைமுறைகளின் படி கருத்தியல் ரீதியாக பதிற் கருத்து வைக்க முடியாதவர், ஒரு தனி நபர் தாக்குதலைத் துவக்கி கருதாடலைத் திசை திருப்பி இறுதியில் தலைப்பை மூட வைக்கிறார்.இவர் இதைத் தெரிந்தே செய்ய விளைகின்றார்.ஏன் இதனைச் செய்கிறார்?அவருக்குத் தெரியும் தனி நபர் தாக்குதலை அவர் தொடக்கினால் பதிற் கருதாடுபவரும் அதற்கு பதிலாகத் தாக்குவார் ஈற்றில் கருதாடல் திசை திரும்பி மூடப்பும் என்று,மட்டுறுதினரால் கடைசியில் இருவரது கருத்துக்களும் எடுக்கப் படும் என்று.இவ்வாறான தனி நபர் தாக்குதல் தொடங்கும் போது மட்டுறுதினர்களுக்கு சுட்டிக்காட்டப் பட்ட போதும் அவர்கள் அப்போது கண்காணிபில் ஈடுபடாமையினால் கருதாடல் தனி நபர் தாக்குதலாக உருவெடுத்து விடுகிறது.இவாறு குற்றம் புரிந்தவரும் ,தனி நபர் தாக்குதலுக்கு உட்பட்டவரும் ஒரே விதமாக கணிக்கப் பட்டு நடை பெறும் தணிக்கயின் மூலம், அவர் தனது கருதியல் வரட்ச்சியை நிவர்த்தி செய்து கொள்கிறார்.இங்கே களதில் மட்டுறுதினருக்கு இருக்கும் நேரம் இனமய்யை அவர் தனகுச் சாதகமாகப் பாவித்துக் கொள்கிறார்.இதை தெரிந்தே இவ்வர்கள் இவாறன தனி நபர் தாக்குதல்களைத் தொடங்குகின்றனர். </b>
நாரதர் சொன்ன கருத்தில் உண்மை இருக்கிறது - இதுக்கு -மட்டுறுத்தினர்களின் தீர்வு என்ன?? முடிந்தால் சொல்லவும்! 8)
-!
!
!

