01-28-2006, 02:41 AM
வைக்கோ தன் கொள்கைக்காக தன் சுகங்களை உதறிய தலைவன். ஈழத்தமிழரின் போராட்டம் தெளிவான அறிவுள்ளவர். தான் வரிந்த கொள்கைக்காக அன்றும் இன்றும் போராடும் தலைவன். எந்த இடத்தில் கூட்டுச்சேர்ந்தாலும் தன் கொள்கையை கைவிடமாட்டார் என திடமாக நம்புகிறோம். அப்படி கைவிடக்கூடியவர் என்றால் பல சந்தர்ப்பங்கள் ஏற்கனவே வந்து போயுள்ளன. ஆதலால் அவ்வாறே தொடர்ந்தும் இருப்பார்.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

