01-28-2006, 12:51 AM
நண்றிகள் மோகன் அண்ணா..!
வைகோ எங்களின் உள்ளத்தில் உயர்ந்து நிற்கும் மனிதர் ஈழத்தவருக்காக எண்று சொல்வதைவிட ஈழத்தவரை ஆதரித்ததால் தன் உயர்ச்சியை எதிர்காலத்தை இளந்த ஒரு தலைவர். படித்த ஒரு ஜதார்த்தவாதி...... ஈழத்தவர் கஸ்ரங்களை அமரர் MGR ருக்கு அடுத்ததாக புரிந்து வைத்திருக்கும் தலைவர்களில் ஒருவர்.... அவரை ஆதரிக்கவேண்டியது ஈழத்தவர் தார்மீகக்கடமை.
வெறும் வாய்ப்பேச்சு மட்டும் இண்றி செயல்வீரமும் கொண்டவர் என்பதை தனது நடைப்பயணதின் மூலம் உணர்த்தியவர். அவரின் வெற்றி அல்லது அவரின் கூட்டணியின் வெற்றியானது, இந்திய அரசியலால்... கொலைகாற இலங்கை அரசுக்கு இந்திய ஆதரவைத் தடுத்து நிறுத்தும் என்பது மட்டும் திண்ணம்...!
வைகோ எங்களின் உள்ளத்தில் உயர்ந்து நிற்கும் மனிதர் ஈழத்தவருக்காக எண்று சொல்வதைவிட ஈழத்தவரை ஆதரித்ததால் தன் உயர்ச்சியை எதிர்காலத்தை இளந்த ஒரு தலைவர். படித்த ஒரு ஜதார்த்தவாதி...... ஈழத்தவர் கஸ்ரங்களை அமரர் MGR ருக்கு அடுத்ததாக புரிந்து வைத்திருக்கும் தலைவர்களில் ஒருவர்.... அவரை ஆதரிக்கவேண்டியது ஈழத்தவர் தார்மீகக்கடமை.
வெறும் வாய்ப்பேச்சு மட்டும் இண்றி செயல்வீரமும் கொண்டவர் என்பதை தனது நடைப்பயணதின் மூலம் உணர்த்தியவர். அவரின் வெற்றி அல்லது அவரின் கூட்டணியின் வெற்றியானது, இந்திய அரசியலால்... கொலைகாற இலங்கை அரசுக்கு இந்திய ஆதரவைத் தடுத்து நிறுத்தும் என்பது மட்டும் திண்ணம்...!
::

