01-27-2006, 04:03 PM
<!--QuoteBegin-aathipan+-->QUOTE(aathipan)<!--QuoteEBegin-->உண்மையில அவன்தான் பாவம் ஏமாந்திருப்பான் தப்பிட்டான். அவன் 22 வயசில பஸ் ஓட்டி தன்ர குடும்பத்த காப்பாத்த வந்துட்டான். அவன்றை பஸ்ஸில தினமும் ஏறி அவனை நிலைகுலைய வைத்து விழுத்தியது இந்தப்பெண்தான். இப்ப திடீரென அவனைக்கட்ட வேண்டுமென்றால் அவன் குடும்பம் நடுத்தெருவிலா நிக்கிறது. அவன் வாங்கிய கடன் எல்லாம் எப்படிக்கட்டிறது. குடும்பவாழ்கைக்கை போனா கட்டுறது சுலபமில்லை. எல்லாத்துக்கும் சேர்த்துத்தான் அவர்கள் கேட்டு இருக்கிறார்கள். குடு;த்துட்டு சந்தோசமா கல்யாணத்தைக்கட்டுறதுதான் நல்லது.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
என்ன அதீபன் அண்ணா
இப்ப சிறுமைத்தனமாகக் கதைக்கின்றியள்! அவன் விருப்பமில்லாமல் தான் அதைச் செய்தமாதிரியும், அந்தப் பெண் தான் வேண்டும் என்று செய்தமாதரியும் கதைக்கின்றியள்?
குடும்பப் பொறுப்பு எண்டு விளங்கும் அளவிற்கு புத்திசாலி என்றால் ஏன் மன்**** ஆக மாறவேண்டும். செய்வது எல்லாம் செய்து போட்டு, இப்ப சீதனம் தந்தால் தான் கட்டுவானோ!! இவனை எல்லாம் நடுறோட்டில் வைத்துச் சுட வேண்டும்.
என்ன அதீபன் அண்ணா
இப்ப சிறுமைத்தனமாகக் கதைக்கின்றியள்! அவன் விருப்பமில்லாமல் தான் அதைச் செய்தமாதிரியும், அந்தப் பெண் தான் வேண்டும் என்று செய்தமாதரியும் கதைக்கின்றியள்?
குடும்பப் பொறுப்பு எண்டு விளங்கும் அளவிற்கு புத்திசாலி என்றால் ஏன் மன்**** ஆக மாறவேண்டும். செய்வது எல்லாம் செய்து போட்டு, இப்ப சீதனம் தந்தால் தான் கட்டுவானோ!! இவனை எல்லாம் நடுறோட்டில் வைத்துச் சுட வேண்டும்.
[size=14] ' '

