01-27-2006, 03:50 PM
அரசபயங்கரவாதத்தை உலகம் கண்டு கொள்ளாதபோது ஹமாஸ் செய்தது ஒன்றும் பெரிய பாதிப்பான விடயங்கள் அல்ல. இஸ்ரேல் என்ற ஒரு நாட்டை உருவாக்கி, அங்கே எப்படி பாலஸ்தீனர் துரத்தியடிக்கப்பட்டார்களோ, அவ்வாறே ஈழப்பிரச்சனையில் சிங்களக் குடியேற்றமும் அமைந்தது.
[size=14] ' '

