01-27-2006, 03:43 PM
உதுக்கெல்லாம் காரணம் குஸ்புதான். அவ திருமணத்துக்கு முதலே உறவு கொள்ளலாமெண்டு சொன்னதைக்கேட்டுத்தான் உந்தப்பிள்ளையள் 'கெட்டு'ப் போகுதுகள்.
அவ மேலதிகமாச் சொன்ன 'உறை'க் கதையைக் கேட்டிருந்தா உந்தப்பிரச்சினை வந்திருக்காதெண்டு ஆராவது சொல்ல வந்தா அவயளத்தான் "மக்கள் படை"யிட்டப் பிடிச்சுக் குடுக்க வேணும்.
அவ மேலதிகமாச் சொன்ன 'உறை'க் கதையைக் கேட்டிருந்தா உந்தப்பிரச்சினை வந்திருக்காதெண்டு ஆராவது சொல்ல வந்தா அவயளத்தான் "மக்கள் படை"யிட்டப் பிடிச்சுக் குடுக்க வேணும்.

