01-27-2006, 03:41 PM
உம். ஒவ்வொரு முறையும் கொலைகள் விழும்போது தானே ஆர்ப்பாட்டம். இதுவரைக்கும் கொல்லப்பட்ட நிமலராஜன், நடேசன், சிவராம் போன்றவர்களுக்காக என்ன நடந்தது? கடைசியில் மூடி வைக்கப்பட்ட வழக்காகத் தானே மாறிப் போச்சு!!
[size=14] ' '

