01-27-2006, 02:28 PM
வணக்கம் குறுக்காலபோவான்,
நீங்கள் தனிமடல் மூலம் தணிக்கை செய்யப்பட்ட பகுதிகளை கேட்டிருந்தீர்கள். அவற்றை ஏன் தரமுடியவில்லை என்பதை விளக்கவே
"அந்த இரண்டு தலைப்புக்களிலும் உள்ள சில கருத்துக்கள் பிரிக்கப்பட்டு நிர்வாகத்தில் உள்ளது, உங்களுடைய கருத்துக்களை பொருத்தமட்டில் அவை பெரும்பாலும் முழுமையாக நீக்கப்படாது சிலபகுதிகள் மற்றும் திருத்தம் செய்யப்பட்டமையால் அவற்றின் பகுதிகளில் என்னிடம் இல்லை, அதனால் தணிக்கை செய்யப்பட்ட பகுதிகளை உங்களிடம் தரமுடியாமைக்கு வருந்துகின்றேன்.
எதிர்காலத்தில் உங்கள் கருத்துக்கள் ஏதும் தணிக்கை செய்ய நேர்ந்தால் அவற்றின் பிரதியை உங்களுக்கு தருகின்றேன்"
என்று குறிப்பிட்டிருந்தேன். இந்த தலைப்பில் தணிக்கைகுள்ளான கருத்துக்கள் குறித்து விளக்கம் கேட்ட கள நண்பர்களுக்கு அது குறித்த விளக்கத்தினை என்னால் முடிந்தவரையில் வழங்கியுள்ளேன். இது தொடர்பாக மேன்மேலும் தொடர்ந்து விவாதிக்க முடியாமைக்கு வருந்துகின்றேன்.
புரிந்துணர்விற்கு நன்றி.
நட்புடன்
மதன்
நீங்கள் தனிமடல் மூலம் தணிக்கை செய்யப்பட்ட பகுதிகளை கேட்டிருந்தீர்கள். அவற்றை ஏன் தரமுடியவில்லை என்பதை விளக்கவே
"அந்த இரண்டு தலைப்புக்களிலும் உள்ள சில கருத்துக்கள் பிரிக்கப்பட்டு நிர்வாகத்தில் உள்ளது, உங்களுடைய கருத்துக்களை பொருத்தமட்டில் அவை பெரும்பாலும் முழுமையாக நீக்கப்படாது சிலபகுதிகள் மற்றும் திருத்தம் செய்யப்பட்டமையால் அவற்றின் பகுதிகளில் என்னிடம் இல்லை, அதனால் தணிக்கை செய்யப்பட்ட பகுதிகளை உங்களிடம் தரமுடியாமைக்கு வருந்துகின்றேன்.
எதிர்காலத்தில் உங்கள் கருத்துக்கள் ஏதும் தணிக்கை செய்ய நேர்ந்தால் அவற்றின் பிரதியை உங்களுக்கு தருகின்றேன்"
என்று குறிப்பிட்டிருந்தேன். இந்த தலைப்பில் தணிக்கைகுள்ளான கருத்துக்கள் குறித்து விளக்கம் கேட்ட கள நண்பர்களுக்கு அது குறித்த விளக்கத்தினை என்னால் முடிந்தவரையில் வழங்கியுள்ளேன். இது தொடர்பாக மேன்மேலும் தொடர்ந்து விவாதிக்க முடியாமைக்கு வருந்துகின்றேன்.
புரிந்துணர்விற்கு நன்றி.
நட்புடன்
மதன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

